தமிழகத்தை உலுக்கிய சம்பவத்தில் தீர்ப்பு!

தமிழகத்தில் 6 வயது சிறுமி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் தாய் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இன்னொரு நபருக்கும் இதே போன்று தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கோயமுத்தூர் துடியலூரை அடுத்த பன்னீர்மடை பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் 25-ஆம் திகதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென்று காணமல் போனார். இதையடுத்து அடுத்த நாள் வீட்டின் எதிரே அந்த சிறுமி துணியால் கை,கால்கள் … Continue reading தமிழகத்தை உலுக்கிய சம்பவத்தில் தீர்ப்பு!